பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்னவுக்கு மூன்று மாத காலம் பதவி நீடிப்பு!

Loading… பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு மூன்று மாத காலம் பதவி நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் அடுத்த பொலிஸ்மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டது. Loading… தற்காலிக பதவி நீடிப்புதற்போதைய பொலிஸ்மா அதிபருக்குத் தற்காலிக பதவி நீடிப்பை வழங்குவதற்கும், அதன்பின்னர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் … Continue reading பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்னவுக்கு மூன்று மாத காலம் பதவி நீடிப்பு!